Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

தமிழில் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

Published :
-விளம்பரம்-

Action to erect name boards in Tamil : தமிழில் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேட்டி…

Action to erect name boards in Tamil
Action to erect name boards in Tamil

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அரங்க கட்டிடம் அமைக்கும் பணியை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

Action to erect name boards in Tamil

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து செய்தி துறை சார்பில் மூன்று கோடி அரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழ் மொழி தியாகிகள் மக்களுக்காக உழைத்த தலைவர்களின் சிலைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருவதாகவும் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு பணி மற்றும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு அரங்கம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ததாகவும் பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணியில் மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ஒரு சில மாற்றம் செய்யலாமா என்று ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

Read Also : மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா

மக்கள் பயன்பாடு மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் இந்த அரங்கை பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டு வருவதாகவும் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது வருகின்ற இரண்டாம் தேதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும் கூறினார் தொடர்ந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ் வளர்ச்சித் துறை தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்து தமிழில் பெயர் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் வரும் நிதியாண்டில் சீரமைப்பதற்கு நிதி நிலைக்கு ஏற்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் உடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எம் பி ராமலிங்கம் எம்எல்ஏ நிவேதா முருகன் ராஜக்குமார், பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்…

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!