Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

Breaking : அரசு பேருந்தில் போலி டிக்கெட் வைத்து வசூல்.. சிக்கிய அரசு பேருந்து நடத்துனர்! Fake ticket in government bus

Published :
-விளம்பரம்-

Fake ticket in government bus: நேற்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சேலத்தில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த அரசு ஏசி பஸ் டவுன் பஸ் போலவே ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நின்று நின்று வந்துள்ளது. பொதுவாகவே ஏசி பேருந்துகள் பாயின்ட் டு பாயின்ட் பேருந்து மற்றும் விரைவு பேருந்து ஆகியவை குறிப்பிட்ட ஒரு சில ஊர்களில் மட்டுமே நின்று செல்வது வழக்கம்.

ஆனால் இந்த அரசு ஏசி பஸ் ஒவ்வொரு கிராமமும் நின்று நின்று வந்துள்ளது இதனால் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் டிரைவரிடம் ஏன் இந்த பஸ் டவுன் பஸ் போல நின்று நின்று செல்கிறது என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அந்த டிரைவர் அப்படித்தான் செல்வேன் என்றும் யாரிடம் வேணாலும் புகார் செய்து கொள் எனவும் கூறியுள்ளார் என சொல்லப்படுகிறது.

Fake ticket in government bus
Fake ticket in government bus

Fake ticket in government bus

இதனைத் தொடர்ந்து அந்த அரசு பேருந்து விருத்தாசலத்தை அடுத்த வடலூரை வந்தடைந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து கழகத்தின் டிக்கெட் பரிசோதனை அதிகாரி பேருந்தை நிறுத்தி அதில் ஏறினர், பின்னர் பேருந்து கண்டக்டர் வைத்திருந்த டிக்கெட் களை பரிசோதனை செய்தனர். டிக்கெட்டில் உள்ள சீரியல் எண்களை வைத்து சோதித்த போது அவை அனைத்தும் போலிகள் என தெரியவந்துள்ளது

கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…

இதனை அடுத்து டிக்கெட் பரிசோதனையாளர்கள் சிதம்பரத்தில் உள்ள பெரியார் பஸ் டிப்போ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அப்பேருந்தை கைப்பற்றியனர். பின்னர் பேருந்தில் பயணம் செய்த பயனாளர்களை அவரவர் நிறுத்தங்களில் இறக்கிவிட்டு பிறகு பேருந்து காலியாகவே எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். மேலும் அந்தப் போலி டிக்கெட்களையும் பறிமுதல் செய்யப்பட்டனர் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணியிடம் சாட்சி சொல்ல வருமாறு அழைத்துள்ளனர் ஆனால் அப் பயணியோ தனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தன்னால் தற்போது வர இயலாது என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடம் ஆங்காங்கே அரசு பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றியதும் போலி டிக்கெட் விற்பனை செய்தது குறித்து அவரிடம் சாட்சியாக எழுதி வாங்கிக் கொண்டனர்

6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!