Kuthalam roofed house fireied : குத்தாலத்தில் தீ விபத்து, ரயில் நிலையம் எதிரே மூங்கில் குத்து எறியப்பட்டு அருகே உள்ள கூரை வீடு எரிந்து தீக்கரையானது நேரில் சென்று ஆறுதல் கூறிய அஇஅதிமுகவினர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையம் எதிரே மூங்கில் புத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மூங்கில் குச்சியில் தீ மளமள என பரவி அருகே உள்ள கூரைவிற்றில் தீ பற்றியது. இதில் காவல் அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 2 கூரை வீடு எரிந்து தீக்கையானது.
இதையும் படிங்க : பீட்ரூட் காயில் உள்ள அற்புத சத்துக்கள்!
இந்த வீட்டில் குடியிருந்த ரம்யா கூலி வேலை செய்து வருகிறார்,மூதாட்டி வசந்த ஆகியோர்கள் வீட்டில் உள்ள அனைத்து அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சேதமாகின. இதனை அடுத்து அஇஅதிமுக நகர கழக செயலாளர் எம் சி பாலு தலைமையில் அக்கட்சியினர் அவர்களது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறி அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் உடன் கட்சி நிர்வாகிகளும் இருந்தனர்.
இதையும் படிங்க : 2 வகுப்பறைகளை திறந்து வைத்தார் பூம்புகார் எம் எல் ஏ