Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

வேப்ப மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்..!

Published :
-விளம்பரம்-

அனைவருக்குமே உறங்கும்போது கனவு வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வரும். ஒரு சிலருக்கு பயங்கரமான கனவு தோன்றும்..இன்னும் ஒரு சில பேருக்கு கண்ணை திறந்து பார்க்க முடியாத அளவிற்கு ஆழ்ந்த கனவு தோன்றும். இன்னும் சிலர்க்கு தூக்கத்தில் இருந்து சட்டென விழிக்கும் அளவிற்கு கனவு வரும். இதனால், அய்யயோ இந்த கனவு வந்ததால் அது பலித்துவிடுவோ என்ற பயத்திலே இருப்போம்.

Veppamaram Kanavil Vanthal Ena Palan
Veppamaram Kanavil Vanthal Ena Palan

Veppamaram Kanavil Vanthal Ena Palan

பொதுவாக நமக்கு வரும் கனவுகள் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், எந்த கனவிற்கு என்ன மாதிரியான பலன் என்பது தெரியாது.. எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவில் வேப்ப மரம் கனவில்தோன்றினால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வேப்பமரம் பற்றிய பொதுவான கனவு பலன்கள்:

நீங்கள் பூஜை செய்யும் காரியங்களில் அதிக ஈடுபாடுடன் உள்ளதையும், சந்தோஷமான காரியங்களில் பங்கேற்க இருப்பதையும் உணர்த்துகிறது. மேலும், சில தொற்று நோயால் பாதிப்படைந்து உடல்நல பாதிப்பால் வீட்டில் இருக்க போவதையும் குறிக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவில் தடை செய்யப்பட்ட இடங்கள் எது தெரியுமா?

வேப்பமரத்தை கனவில் கண்டால்:

நீங்கள் வேலையை பெரிய திட்டத்தை கையாள உள்ளதையும், தொழில் சார்ந்த எல்லாவற்றிலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க போகிறது என்பதை உணர்த்துகிறது.

வேப்ப இலையை பார்ப்பது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு இடைஞ்சலாக உள்ளவர்களை சில காலம் பொறுத்துக்கொள்ள போவதையும், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் நடக்க போகிறது என்பதையும் குறிக்கிறது.

மற்றொருவர் வேப்பிலையை வைத்திருப்பது மாதிரி கனவு கண்டால்:

மற்றொருவர் வேப்பிலையை வைத்துள்ளார்கள் என்பது போல் கனவு வந்தால்:
உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க உள்ளது என்பதையும், நீங்கள் வெற்றி அடையப்போவதையும் உணர்த்துகிறது.

தரை முழுவதும் வேப்ப இலை உள்ளது போல் கனவு கண்டால்:

தரை முழுவதும் வேப்ப இலை இருப்பது மாதிரி கனவு கண்டால் உங்களுக்கு கிடைக்கவுள்ள செல்வவளம் குறித்து உணர்த்துகிறது.

இதையும் படிங்க : பஞ்சு மிட்டாய்க்கு தடை..அரசின் உத்தரவுக்கு என்ன காரணம் !

வேப்ப இலையை பறிப்பது மாதிரி கனவு கண்டால்:

வேப்ப இலையை பறிப்பதுப்போல் கனவு தோன்றினால் உங்களுக்கு உணவு பொருட்கள் அதிகமாக கிடைக்க போகிறது என்பதையும் அவற்றை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

Index
உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!